வணக்கம் நண்பர்களே.....
கடிதம் எழுதிய நாட்கள்.... இன்னும் என் நினைவில் ....
நட்புக்களை தேடி.... எத்தனையோ கடிதங்கள் ....
எழுதிய கடிதத்திற்கு வரும் பதில் கடிதம் வருமா? என தபால்காரரை
எதிர் பார்த்து காத்திருந்த காலங்கள்.......
நலமா? என விசாரித்த வரிகளுக்காக வரும் நலம் என்ற பதில்...
இப்படி எத்தனை மகிழ்வான தருணங்கள் கடிதமுறை மூலம்...
காலத்தின் மாற்றங்கள்.... விஞ்ஞான வளர்ச்சி....
கடிதம் எழுதினாலும்.... அதற்கான பதில் தொலைபேசி, செல்பேசி வாயிலாக.......
ஆனால் கடிதத்தில் அவர்களின் பதில் அளித்த மகிழ்வு ஏனோ இந்த
நேரடி தொலைபேசி விசாரிப்பில் இல்லை....
இந்த மின்னஞ்சல் தகவல் பரிமாற்றம்.....
எனக்கு கடிதமுறை விசாரிப்பை மீண்டும் நினைவு படுத்தியது.....
எனவே தான் இந்த கடிதம் எல்லோருக்கும்.....
என்ன?.... அன்று ஒவ்வொருவருக்கும் ஒரு கடிதம்....
அனுப்பிய கடிதம் கிடைக்க ஒருநாள் இடைவெளி.....
ஆனால் இன்று ஒரே கடிதம் பல முகவரி.....
சரி... நட்புக்களே... நான் யார்? எதற்கு இந்த கடிதம் என
நீங்கள் நினைக்கலாம்.......
நான் என்னைப்பத்தி வரும் நாட்களில் .... வரும் கடிதங்களில்
சொல்கிறேன்.....
உலகில் அனைவரும் நட்புக்கள்... என்பது என் எண்ணம் ....
நான் உங்கள் நண்பன் என்ற்தான் இந்த மின்னஞ்சல்....
நான் அனுப்பும் மின்னஞ்சல் இடயூறாக இருந்தால்
தகவல் சொல்லுங்கள்...... சரி நண்பர்களே.....
பல தகவல்களோடு சந்திப்போம் அடுத்த மின்னஞ்சலில்.....
வாருங்கள் ... என் திரந்த குறிப்புரை பக்கத்திற்கு.......
www.sakthifriend4all.blogspot.com நட்புடன்.....
நான் முட்டாள்.........