வியாழன், 12 நவம்பர், 2009

வருங்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல.... வாழ்க்கை யதார்த்தமும் அதுதான்..

வணக்கம் நண்பர்களே......
வருங்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் என்பது
வெறும் வார்த்தை மட்டும் அல்ல.... வாழ்க்கை யதார்த்தமும் அதுதான்...

ஆனால்.... இந்த வரிகளை உணர்ந்தவர்களாக அத்தனை இளைஞர்களும்
உள்ளனரா? கேள்விக்கு பதில் கேள்விக்குறியாகவே உள்ளது... ஏன் இந்த முரண்பாடு...
எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்...
மகிழ்வாய் இருக்கவேண்டிய வயது என இளைஞர்கள் நினைக்க துவங்கி விட்டனர்....
ஒருசிலர் மட்டுமே தங்கள் கடமை இது அல்ல என உணர்ந்து செயல் படுகின்றனர்...
இதற்கு என்ன காரணம்... சற்று சிந்தித்து பார்த்தால் தெரியும்... சரியாக
சிந்திக்காத ஒன்றே இதற்கு காரணம் என்று....

இது பற்றி வரும் கடிதங்களில் மேலும் விரிவாக பேசுகிறேன் உங்களிடம்...

இந்த முரண்பாடு குறித்த உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...

இளைய சமுதாயத்தின் எண்ண விளைவுகள் குறித்த என் கருத்தாய்வு முழுமையடைய உதவுங்கள்...

இளைஞர்கள் நல் எண்ணங்களை மேம்படுத்துவோம்... ..

நட்புடன்......
சக்திவேல்