செவ்வாய், 10 நவம்பர், 2009

ஆயிரம் எண்ணங்களுடன்......

மழை சாரல் ....இடியுடன் கூடிய மழை.... லேசான மழை...

காற்றுடன் பலத்த மழை......

இப்படி மழை பற்றிய செய்திகள் ....

ஒரே தமிழகம் ஆனால்... ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு

மாதிரியான நிகழ்வுகள்.... இப்படி தான்...

ஒவ்வொரு மனித மனத்திலும் ஆயிரம் எண்ணங்கள்...

ஒவ்வொரு எண்ணத்திற்கு பின்னாலும் அதன் உணர்வுகள்

அதில் பிரதிபலிக்கும் என்பதனை எலலோரும் உணர மறக்கிறோம்...

மறப்பது மட்டும் அல்ல மறுக்கவும் செய்கிறோம்.....

நம் எண்ணத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என நினைக்கும் நாம்

மற்றவர்களின் எண்ணங்களை மதிப்பது இல்லையே ஏன்?

ஆயிரம் எண்ணங்களுடன்......

சக்திவேல்......

www.sakthifriend4all.blogspot.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக